திருக்குறள்

Monday, February 27, 2012

வாழ்வோம் வாழவைப்போம்

சித்தர்தம்             சீர்கருத்தை     சிந்தையில்            கொண்டே
சீரோடும்             சிறப்போடும்   சிங்காரச்                 சிரிப்போடும்
மண்ணுலகில்  மனிதநேயம்    மனிதகுலம்           மாண்புறவே
மகிழ்ச்சியாய்   வாழ்வோம்       வாழவைப்போம் வாழும் வரை!

Saturday, February 25, 2012

ரமண பகவான்


"நான், நான்" என்பது எங்கேயிருந்து புறப்படுகின்றதோ அதைக்  கவனித்தால் மனம் அங்கே வீனமாகும். அதுவே தபஸ். ஒரு மந்திரத்தை செபம்  பண்ணினால், அந்த மந்திரத்தொனி எங்கிருந்து புறப்படுகின்றது என்பதைக் கவனித்தால்  மனம் அங்கே வீனமாகிறது. அது தான் தபஸ்.