சித்தர்தம் சீர்கருத்தை சிந்தையில் கொண்டே
சீரோடும் சிறப்போடும் சிங்காரச் சிரிப்போடும்
மண்ணுலகில் மனிதநேயம் மனிதகுலம் மாண்புறவே
மகிழ்ச்சியாய் வாழ்வோம் வாழவைப்போம் வாழும் வரை!
சீரோடும் சிறப்போடும் சிங்காரச் சிரிப்போடும்
மண்ணுலகில் மனிதநேயம் மனிதகுலம் மாண்புறவே
மகிழ்ச்சியாய் வாழ்வோம் வாழவைப்போம் வாழும் வரை!