திருக்குறள்

Monday, February 27, 2012

வாழ்வோம் வாழவைப்போம்

சித்தர்தம்             சீர்கருத்தை     சிந்தையில்            கொண்டே
சீரோடும்             சிறப்போடும்   சிங்காரச்                 சிரிப்போடும்
மண்ணுலகில்  மனிதநேயம்    மனிதகுலம்           மாண்புறவே
மகிழ்ச்சியாய்   வாழ்வோம்       வாழவைப்போம் வாழும் வரை!

No comments:

Post a Comment