ஒரு மனிதன் எத்தனை வேளை உணவு கொள்வது என்பதிலும் உள்ள நியாயத்தை காண்போம்.
ஒரு போது யோகியே
இரு போது போகியே
திரி போது ரோகியே
சதுர்போது ப்போகியே
யோக நிலை கைக்கொள்ளும் துறவியானவர் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு கொள்ள வேண்டும்.
உறவறம் காணும் இல்லறத்தார் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கொள்ள வேண்டும்.
யாராக இருப்பினும் மூன்று வேளை உட்கொண்டால் வியாதியஸ்தனாகி விடுவான்.
யாராக இருப்பினும் நன்கு வேளை உட்கொண்டால் மரணமடையக்கூடும் என்பதே பெரியோர் வாக்கு.
No comments:
Post a Comment